உளவுத் துறையின்

img

இந்திய உளவுத் துறையின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் விவரிக்கிறார் காஷ்மீர் விஷயத்திலும் மோடி அரசு தோல்வி!

ஐந்தாண்டு ஆட்சியில், ஏனைய அனைத்துத் துறைகளிலும் மோடி அரசு தோற்றுப் போயிருப்பது போலவே, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் விஷயத்திலும் மோடி அரசு படுதோல்வி கண்டிருப்பதாக, இந்திய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் கூறியுள்ளார்